Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நவீன தொழில்
நுட்பத்திலான புதிய மின்சார கார் சென்னையில்
வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் (எலெக்ட்ரிக் பிரிவு)
தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு தெரிவித்ததாவது:
மஹிந்திரா நிறுவனம், வாடிக்கையாளர்களின் நகர்ப்புற
போக்குவரத்துக்கு தேவையான புதிய மின்சார காரை
சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
பிரத்யேக வடிவமைப்பைக் கொண்ட "ஈ2ஓப்ளஸ்' என்ற இந்த
புதிய மின்சார கார் மிக குறைந்த அளவே கார்பனை
வெளியிடும். இதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது
வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.
பிரேக்கை அழுத்தும்போது பொழுது இழந்த எரிபொருளில்
ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவது, பின்பக்க கேமரா,
மலைப்பாங்கான இடங்களில் பாதுகாப்பான பயணத்துக்கான
தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்த மின்சார காரில் இடம்
பெற்றுள்ளன.
இந்த கார் பேட்டரியை எளிதில் சார்ஜ் செய்து பயன்படுத்த
முடியும். காரில் உள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக
சார்ஜ் செய்வதன் மூலம் 140 கி.மீ. வரை செல்லலாம். மணிக்கு
அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் இந்த மின்சார காரை
இயக்கலாம்.
மின்சார கார் பிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில்
வடிவமைக்கப்பட்ட இந்த கார் ஒரு வரப்பிரசாதமாகும். இதன்
விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.7.70 லட்சத்திலிருந்து
தொடங்குகிறது.
கோரல் புளூ, ஸ்பார்கிளிங் ஒயின், ஆர்க்டிக் சில்வர் மற்றும்
சாலிட் ஒயிட் ஆகிய நான்கு கண்கவர் வண்ணங்களில் இந்த
மின்சார கார் கிடைக்கும் என்றார் அவர்.
-
--------------------------------------------
தினமணி
நுட்பத்திலான புதிய மின்சார கார் சென்னையில்
வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் (எலெக்ட்ரிக் பிரிவு)
தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு தெரிவித்ததாவது:
மஹிந்திரா நிறுவனம், வாடிக்கையாளர்களின் நகர்ப்புற
போக்குவரத்துக்கு தேவையான புதிய மின்சார காரை
சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
பிரத்யேக வடிவமைப்பைக் கொண்ட "ஈ2ஓப்ளஸ்' என்ற இந்த
புதிய மின்சார கார் மிக குறைந்த அளவே கார்பனை
வெளியிடும். இதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது
வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.
பிரேக்கை அழுத்தும்போது பொழுது இழந்த எரிபொருளில்
ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவது, பின்பக்க கேமரா,
மலைப்பாங்கான இடங்களில் பாதுகாப்பான பயணத்துக்கான
தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்த மின்சார காரில் இடம்
பெற்றுள்ளன.
இந்த கார் பேட்டரியை எளிதில் சார்ஜ் செய்து பயன்படுத்த
முடியும். காரில் உள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக
சார்ஜ் செய்வதன் மூலம் 140 கி.மீ. வரை செல்லலாம். மணிக்கு
அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் இந்த மின்சார காரை
இயக்கலாம்.
மின்சார கார் பிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில்
வடிவமைக்கப்பட்ட இந்த கார் ஒரு வரப்பிரசாதமாகும். இதன்
விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.7.70 லட்சத்திலிருந்து
தொடங்குகிறது.
கோரல் புளூ, ஸ்பார்கிளிங் ஒயின், ஆர்க்டிக் சில்வர் மற்றும்
சாலிட் ஒயிட் ஆகிய நான்கு கண்கவர் வண்ணங்களில் இந்த
மின்சார கார் கிடைக்கும் என்றார் அவர்.
-
--------------------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7665
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum