Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
புழங்கப் படாத .......உணர்வுகள்.....?
புழங்கப் படாத .......உணர்வுகள்.....?
புழங்காமல் இருக்கும் மனித உணர்வுகள் கடைசியில் சுத்தமாக இல்லாமலே போய் விடும், எனக்கு தெரிந்து அன்பு சிரிப்பு போன்ற விலை மதிப்பில்லாத மனித உணர்வுகள் புழங்கப் படாமலே இருக்கிறது, போன தலை முறையில் வாழ்ந்த மக்களையும் அடுத்த தலை முறையையும் compare செய்து பார்க்கும் போது எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது முதியோர் இல்லங்கள் உருவாகி இருப்பதும் குடும்ப நல வழக்குகள் பெருகி வருவதும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இந்த நிலை இன்னும் சில ஆண்டுகளில் தனி மனிதன் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் வாழும் நிலை தான் பார்க்க முடியுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்த காலம் மாறி என்னால் மட்டுமே என்னை நிர்வகித்துக் கொள்ள முடியும், வேறு சொந்தங்களோ பந்தங்களோ உறவுகளோ தேவை இல்லை என்ற வாழ்க்கையை தான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.
அப்படி தனி மனிதனாக வாழும் பட்சத்தில் அன்புக்கும் சிரிப்புக்கும் இடம் இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும், நாளடைவில் அன்பு என்பது, ஐ லவ் மியூசிக் , ஐ லவ் பிரியாணி, என்று மாறுவதற்கான வாய்ப்பு இப்போதே பெரும்பாலான இளம் சமுதாயத்தில் உள்ளது, இந்த புழங்கப் படாத அன்பும் சிரிப்பும் குறைந்திருப்பது நமக்கு வெளிப் படுத்துவது எதிர் கால சந்ததியினரின் வாழ்க்கை முறை அன்பற்ற, இயற்கையான சிரிப்பற்ற தனிமனித வாழ்க்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
http://www.friendstamilchat.com/
இந்த நிலை இன்னும் சில ஆண்டுகளில் தனி மனிதன் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் வாழும் நிலை தான் பார்க்க முடியுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்த காலம் மாறி என்னால் மட்டுமே என்னை நிர்வகித்துக் கொள்ள முடியும், வேறு சொந்தங்களோ பந்தங்களோ உறவுகளோ தேவை இல்லை என்ற வாழ்க்கையை தான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.
அப்படி தனி மனிதனாக வாழும் பட்சத்தில் அன்புக்கும் சிரிப்புக்கும் இடம் இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும், நாளடைவில் அன்பு என்பது, ஐ லவ் மியூசிக் , ஐ லவ் பிரியாணி, என்று மாறுவதற்கான வாய்ப்பு இப்போதே பெரும்பாலான இளம் சமுதாயத்தில் உள்ளது, இந்த புழங்கப் படாத அன்பும் சிரிப்பும் குறைந்திருப்பது நமக்கு வெளிப் படுத்துவது எதிர் கால சந்ததியினரின் வாழ்க்கை முறை அன்பற்ற, இயற்கையான சிரிப்பற்ற தனிமனித வாழ்க்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
http://www.friendstamilchat.com/
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புழங்கப் படாத .......உணர்வுகள்.....?
மனரீதியான கட்டுரை சிறப்பு. நன்றி அண்ணா
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum