Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
இனத்தையே விலை பேசுவார்களா...??!!!
இனத்தையே விலை பேசுவார்களா...??!!!
என்னால் உழைத்து சம்பாதித்து கரன்ட்பில் கட்ட
முடியும்,
-
வீட்டிலுள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகனம்
வாங்கமுடியும்,
-
செல்போன் வாங்க முடியும்,
வாங்கிய கடனை
கட்ட முடியும் .
-
ஆனால்
தரமான சாலைகள் போடுவது,
தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேரூந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின் தருவது,
உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்
வாருவது,
அணைகள் கட்டுவது,
காவல்துறையை
நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள்
கவர்வது
-
,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள்
அமைப்பது.
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடை
முறைப்படுத்துதல்.
மத்திய அரசுடன் இணைந்து
திட்டங்களை நிறைவேற்றுவது.
-
.
இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய
வேலைகள்
ஆயிரம் இருக்கிறது.
-
இதையல்லாம் நான் செய்யமுடியுமா?
இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல்
இலவசமா கொடுக்கறாங்களாமா...
-
இது ஒரு அரசாங்கமா?
இதுக்கு ஓட்டுவேற போடனுமா?
என் வேலையை அரசாங்கம் செய்தால்,
அரசாங்க
வேலையை யார் செய்வது?
என் வீட்டுச்செலவுகளை
அரசாங்கம் செய்தால்,
அரசாங்க செலவுகளுக்கு என்ன
செய்வார்கள்?
-
கடன் வாங்குவார்களா?
இன்னும் அதிகமா வரிவசூல்
செய்வார்களா?
என்
இனத்தையே விலை பேசுவார்களா...??!!!
-
------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
முடியும்,
-
வீட்டிலுள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகனம்
வாங்கமுடியும்,
-
செல்போன் வாங்க முடியும்,
வாங்கிய கடனை
கட்ட முடியும் .
-
ஆனால்
தரமான சாலைகள் போடுவது,
தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேரூந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின் தருவது,
உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்
வாருவது,
அணைகள் கட்டுவது,
காவல்துறையை
நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள்
கவர்வது
-
,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள்
அமைப்பது.
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடை
முறைப்படுத்துதல்.
மத்திய அரசுடன் இணைந்து
திட்டங்களை நிறைவேற்றுவது.
-
.
இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய
வேலைகள்
ஆயிரம் இருக்கிறது.
-
இதையல்லாம் நான் செய்யமுடியுமா?
இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல்
இலவசமா கொடுக்கறாங்களாமா...
-
இது ஒரு அரசாங்கமா?
இதுக்கு ஓட்டுவேற போடனுமா?
என் வேலையை அரசாங்கம் செய்தால்,
அரசாங்க
வேலையை யார் செய்வது?
என் வீட்டுச்செலவுகளை
அரசாங்கம் செய்தால்,
அரசாங்க செலவுகளுக்கு என்ன
செய்வார்கள்?
-
கடன் வாங்குவார்களா?
இன்னும் அதிகமா வரிவசூல்
செய்வார்களா?
என்
இனத்தையே விலை பேசுவார்களா...??!!!
-
------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7665
Re: இனத்தையே விலை பேசுவார்களா...??!!!



நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum