Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான்
புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான்
உரிமைகளும் உடமைகளும்
எங்கள் உலகில் காக்கப்படும்.
பாவங்களும் பொய்களும்
தடியால் அடைத்து விரட்டப்படும்.
***
நிலவும் பகலில் பூக்கும்
கதிரவனும் இரவில் உதிக்கும்.
முள்ளில்லாத பூக்கள் விளையும்.
பூக்களும் மனந்திறந்து பேசும்.
***
காற்றும் மரங்களை காதலிக்கும்
மனிதனும் பசுமையை நேசிப்பான்.
கடலும் கரையை சுவாசிக்கும்
குயிலும் அரசியல் சாசனம் வாசிக்கும்.
***
பாலைவனத்தில் பால்மழை வானிலை
அடர்ந்த காட்டில் மான்கள் அரசாட்சி
குருடனும் செவிடனும் வாக்காளர்கள்
கூண்டுக்கிளிகளும் சுதந்திர பறவைகள்
***
சிகப்பு விளக்கு விபச்சாரிகளும் சேற்றில்
நாற்று நட்டு மானத்தோடு வாழ்வார்கள்.
பிறப்பின் பிழையான அரவாணிகளுக்கும்
தனியான கல்லூரிகள் இங்கே கட்டப்படும்.
***
சாக்கடை தொழிலாளி நெஞ்சம் தூய்மையானது
தேசத்தின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப்படும்.
வியர்வையால் அறுவடை தருகின்ற உழவனால்
விதைநெல் விலையை தீர்மானிக்கும் அமைச்சரவை.
***
மதுவெனும் நஞ்சை விற்கும் விஷமிகள்
தெருவில் கல்லறிந்து கொல்லப்படுவார்கள்.
சிறுமியை விபச்சாரம் செய்யும் காமர்களின்
அந்தரங்க உறுப்பும் கத்தியால் அறுத்தறியப்படும்.
***
முதியோர் இல்லங்கள் முற்றுகை செய்யப்படும்.
முகவரியிழந்த உலகில் கருவறை காவியம் எழுதப்படும்
பெண்ணின் அந்தரங்கத்தை மறைவில் பணமாக்கும்
முகவர்கள் கண்கள் காக்கைக்கு உணவாக வீசப்படும்
***
வட்டியெனும் ஆயுதத்தால் உதிரத்தை உறிஞ்சுபவன்
தாகம் நீரிருந்தும் கருங்கற்களால் நிரப்பப்படும்...,
சோலைகளில் மழலையாய் முடவர்களும் வருவார்கள்.
அன்பின் கண்ணீராகும் கண்கள் எங்கள் வேதம்.
***
பாவங்களை தண்டனையால் அழித்திடுவோம்.
நன்மைகளை உணர்வின் வெகுமதியில் சேர்த்திடுவோம்.
அச்சம்,மடமை,இருண்மை,அநீதிகள் இல்லாத
நிம்மதியெனும் அமைதியில் புதியதோர் உலகம் செய்வோம்
***
எங்கள் உலகில் காக்கப்படும்.
பாவங்களும் பொய்களும்
தடியால் அடைத்து விரட்டப்படும்.
***
நிலவும் பகலில் பூக்கும்
கதிரவனும் இரவில் உதிக்கும்.
முள்ளில்லாத பூக்கள் விளையும்.
பூக்களும் மனந்திறந்து பேசும்.
***
காற்றும் மரங்களை காதலிக்கும்
மனிதனும் பசுமையை நேசிப்பான்.
கடலும் கரையை சுவாசிக்கும்
குயிலும் அரசியல் சாசனம் வாசிக்கும்.
***
பாலைவனத்தில் பால்மழை வானிலை
அடர்ந்த காட்டில் மான்கள் அரசாட்சி
குருடனும் செவிடனும் வாக்காளர்கள்
கூண்டுக்கிளிகளும் சுதந்திர பறவைகள்
***
சிகப்பு விளக்கு விபச்சாரிகளும் சேற்றில்
நாற்று நட்டு மானத்தோடு வாழ்வார்கள்.
பிறப்பின் பிழையான அரவாணிகளுக்கும்
தனியான கல்லூரிகள் இங்கே கட்டப்படும்.
***
சாக்கடை தொழிலாளி நெஞ்சம் தூய்மையானது
தேசத்தின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப்படும்.
வியர்வையால் அறுவடை தருகின்ற உழவனால்
விதைநெல் விலையை தீர்மானிக்கும் அமைச்சரவை.
***
மதுவெனும் நஞ்சை விற்கும் விஷமிகள்
தெருவில் கல்லறிந்து கொல்லப்படுவார்கள்.
சிறுமியை விபச்சாரம் செய்யும் காமர்களின்
அந்தரங்க உறுப்பும் கத்தியால் அறுத்தறியப்படும்.
***
முதியோர் இல்லங்கள் முற்றுகை செய்யப்படும்.
முகவரியிழந்த உலகில் கருவறை காவியம் எழுதப்படும்
பெண்ணின் அந்தரங்கத்தை மறைவில் பணமாக்கும்
முகவர்கள் கண்கள் காக்கைக்கு உணவாக வீசப்படும்
***
வட்டியெனும் ஆயுதத்தால் உதிரத்தை உறிஞ்சுபவன்
தாகம் நீரிருந்தும் கருங்கற்களால் நிரப்பப்படும்...,
சோலைகளில் மழலையாய் முடவர்களும் வருவார்கள்.
அன்பின் கண்ணீராகும் கண்கள் எங்கள் வேதம்.
***
பாவங்களை தண்டனையால் அழித்திடுவோம்.
நன்மைகளை உணர்வின் வெகுமதியில் சேர்த்திடுவோம்.
அச்சம்,மடமை,இருண்மை,அநீதிகள் இல்லாத
நிம்மதியெனும் அமைதியில் புதியதோர் உலகம் செய்வோம்
***
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum