Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
உருக்கமான காதல் கவிதைகள்
உருக்கமான காதல் கவிதைகள்
ஒருமுறை ....
கண்ணுக்குள் ....
வந்துவிடு உன்னை ....
கண்ணுக்குள் புதைத்து ....
வைத்திருக்கிறேன் .....!!!
என்னால் உனக்கு ...
கண்ணீர் வந்தால் ...
உனக்கும் சேர்த்து நானே ....
அழுதுவிடுகிறேன் .....!!!
சிலவேளை
கண்ணில் வெளியேற ....
நீ விரும்பினால் ....
கண்களை குருடாக்கி ....
சென்றுவிடு - உன்னை தவிர ...
நான் யாரையும் பார்க்க ,,,
விரும்பவில்லை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
கண்ணுக்குள் ....
வந்துவிடு உன்னை ....
கண்ணுக்குள் புதைத்து ....
வைத்திருக்கிறேன் .....!!!
என்னால் உனக்கு ...
கண்ணீர் வந்தால் ...
உனக்கும் சேர்த்து நானே ....
அழுதுவிடுகிறேன் .....!!!
சிலவேளை
கண்ணில் வெளியேற ....
நீ விரும்பினால் ....
கண்களை குருடாக்கி ....
சென்றுவிடு - உன்னை தவிர ...
நான் யாரையும் பார்க்க ,,,
விரும்பவில்லை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
அறுந்து இருக்கும் ....
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ
என் மரணமும் நீ ....!!!
பேசிய நீ
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!
இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
இதய நரம்புகளை ....
எந்த வைத்தியரும் ...
இணைக்கமுடியாது ....
என் ஜனனமும் நீ
என் மரணமும் நீ ....!!!
பேசிய நீ
பேசாமல் இருப்பதுதான் ....
என் பிறப்பில் நான் கண்ட ...
கடும் தண்டனை ....
ஒருவரை பேசாமல் கொல்ல...
காதலால் மட்டுமே முடியும் ...!!!
இறைவா அடுத்த ஜென்மம் ...
ஒன்றிருந்தால் என்னை ...
இதயம் இல்லாத மனிதனாய் ....
படித்துவிடு ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
நீ
எத்தனை நியாயங்கள்....
சொன்னாலும் கேட்டாலும் ...
அத்தனைக்கும் விடை தேட ...
என்னால் முடியாது ...!!!
விடை தேட முற்பட்டால் ...
அது காதலுமாகாது....!!!
நான்
உன் கண்ணாய் இருக்கவே ...
ஆசைப்பட்கிறேன் ....
நீ கண்ணீராய் இருக்கவே ...
ஆசைப்படுகிறாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
எத்தனை நியாயங்கள்....
சொன்னாலும் கேட்டாலும் ...
அத்தனைக்கும் விடை தேட ...
என்னால் முடியாது ...!!!
விடை தேட முற்பட்டால் ...
அது காதலுமாகாது....!!!
நான்
உன் கண்ணாய் இருக்கவே ...
ஆசைப்பட்கிறேன் ....
நீ கண்ணீராய் இருக்கவே ...
ஆசைப்படுகிறாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
நீ
நிச்சயம் அழுவாய் ...
என்னை நினைத்தல்ல ....
உன்னை நினைத்து ....
இத்தனை நல்லவனை ....
இழந்துவிட்டேனே ....?
உன்
கண்ணீரின் ஒவ்வொரு ....
துளிகளும் என் இதயத்தை ....
வேலாய் குத்தும் ...
அப்போதும் உன்னையே ...
காதலிப்பேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
நிச்சயம் அழுவாய் ...
என்னை நினைத்தல்ல ....
உன்னை நினைத்து ....
இத்தனை நல்லவனை ....
இழந்துவிட்டேனே ....?
உன்
கண்ணீரின் ஒவ்வொரு ....
துளிகளும் என் இதயத்தை ....
வேலாய் குத்தும் ...
அப்போதும் உன்னையே ...
காதலிப்பேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
என்
கவிதையை
பார்ப்பவர்கள் ....
தங்கள் காதல் கதைபோல் ...
உங்கள் காதல் கதையும் ....
மனமுருகி ஆறுதல்...
சொல்கிறார்கள் .....!!!
உண்மை தான் .....
காதல் எல்லோருக்கும் ....
ஒரே உணர்வைத்தான் ....
ஏற்படுத்தும் -காதலர் ...
தம் எண்ணப்படி-காதலை ...
காயப்படுத்துகிறார்கள் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
கவிதையை
பார்ப்பவர்கள் ....
தங்கள் காதல் கதைபோல் ...
உங்கள் காதல் கதையும் ....
மனமுருகி ஆறுதல்...
சொல்கிறார்கள் .....!!!
உண்மை தான் .....
காதல் எல்லோருக்கும் ....
ஒரே உணர்வைத்தான் ....
ஏற்படுத்தும் -காதலர் ...
தம் எண்ணப்படி-காதலை ...
காயப்படுத்துகிறார்கள் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
எத்தனை நாள் ...
உன் வீட்டோர வீதியில் ...
அலையவைப்பாய் ...?
ஒருமுறை உள்ளே வா ...
அழைக்கமாட்டாயா ....?
உன் இதயக்கதவு....
பூட்டியிருப்பதுபோல் ...
படலைக்கதவும் பூட்டி ....
வைத்திருக்கிறாயா....?
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
உன் வீட்டோர வீதியில் ...
அலையவைப்பாய் ...?
ஒருமுறை உள்ளே வா ...
அழைக்கமாட்டாயா ....?
உன் இதயக்கதவு....
பூட்டியிருப்பதுபோல் ...
படலைக்கதவும் பூட்டி ....
வைத்திருக்கிறாயா....?
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
உன்னிடம் என்னை ....
தந்துவிட்டேன் ....
தயவு செய்து என்னை ...
தொலைத்துவிடாதே ,,,,!!!
உன்னை காதல் ஆடையால் ...
அழகுபடுத்தி
பார்க்கபோகிறேன் ....
காதல் ஆடையை கழற்றி ...
எறிந்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
தந்துவிட்டேன் ....
தயவு செய்து என்னை ...
தொலைத்துவிடாதே ,,,,!!!
உன்னை காதல் ஆடையால் ...
அழகுபடுத்தி
பார்க்கபோகிறேன் ....
காதல் ஆடையை கழற்றி ...
எறிந்து விடாதே ....!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
நான்
உன்னை காணவில்லை....
கண்டிருந்தால் கண்ணோடு....
கலந்து கண்ணீரோடு ...
வெளியேற்றி இருப்பேன் ....!!!
நான்
உன்னை தொட்டிருந்தால் ...
உடலோடு கலந்து ....
உறவோடு விலகியிருப்பேன் ....
உன்னை ...
மனத்தால் காதலிக்கிறேன் ....
வெளியேற்றுவதென்றால் .....
என் இதயத்தை இழக்கவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
உன்னை காணவில்லை....
கண்டிருந்தால் கண்ணோடு....
கலந்து கண்ணீரோடு ...
வெளியேற்றி இருப்பேன் ....!!!
நான்
உன்னை தொட்டிருந்தால் ...
உடலோடு கலந்து ....
உறவோடு விலகியிருப்பேன் ....
உன்னை ...
மனத்தால் காதலிக்கிறேன் ....
வெளியேற்றுவதென்றால் .....
என் இதயத்தை இழக்கவேண்டும் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Re: உருக்கமான காதல் கவிதைகள்
உன்னை ....
கேட்காமல் ...
வீட்டுக்கு வருவதே தப்பு ....
உன் இதயத்துக்குள் ...
வந்ததை எப்படி ....
மன்னிப்பாய் .....?
உன்னை
பூக்களின் ராணி ...
வர்ணித்தது தவறுதான் ....
விரைவாக வாடிவிட்டாய் ...!!!
கண்ணே
என்றதும் தப்புத்தான் ...
கண்ணீராய்வெளியேறுகிறாய்...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
கேட்காமல் ...
வீட்டுக்கு வருவதே தப்பு ....
உன் இதயத்துக்குள் ...
வந்ததை எப்படி ....
மன்னிப்பாய் .....?
உன்னை
பூக்களின் ராணி ...
வர்ணித்தது தவறுதான் ....
விரைவாக வாடிவிட்டாய் ...!!!
கண்ணே
என்றதும் தப்புத்தான் ...
கண்ணீராய்வெளியேறுகிறாய்...!!!
&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum