Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
கவிதையில் பலதும் பத்தும்
கவிதையில் பலதும் பத்தும்
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்
முடிவுகள் இனிமையானவை .
.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்
''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன ''
முயற்சி தோற்றதே இல்லை
முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே
Re: கவிதையில் பலதும் பத்தும்
நிச்சயம் வெற்றி
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
மனிதா.....................................!!!
"வெற்றி"
பெற வேன்டும் என்றால் ....
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"சாதனை"
செய்ய வேண்டுமென்றால் ,,,,,
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
"உலகம் உன்னை திரும்பி பார்க்க "
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!!
இவை கடினம் தான் ,,,,,
ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....
வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....
இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!!
நீங்களும் அவதானித்து பாருங்கள் .....
அனுபவித்தும் பாருங்கள் ....!!!
Re: கவிதையில் பலதும் பத்தும்
என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ.....
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
அத்தியாயம் தந்தது நீ.....
என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை
தந்ததும் நீ தான்....!
Re: கவிதையில் பலதும் பத்தும்
நீ என்ன
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?
இருதய மாற்று சிகிசையா
செய்துவிட்டாய் ..?
இத்தனைகாலம் பழகி ....
எத்தனையோ நினைவுகளை....
தந்துவிட்டு .......
எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று சிகிச்சையா
செய்து விட்டாய் ?
Re: கவிதையில் பலதும் பத்தும்
இதய
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?
இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!
மாற்று சிகிச்சைதான் ....
கேள்விப்பட்டேன் ...
நீ இதயம் மாற்றும் ....
வித்தையை எங்கே ....
கற்றாய் .....?
இறைவா உனக்கு நன்றி ....
ஒரு இதயத்தை தந்ததற்கு ....
இரு இதயத்தை தந்திருந்தால் ....
இன்னொருத்தியும் வந்து ....
குடியிருந்திருப்பாள் .....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum