Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
Page 2 of 3 • 1, 2, 3
காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
First topic message reminder :
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
கவிதைகள் அனைத்தும் சூப்பர் ராகம்.
உங்கள் வேண்டுகோளின் படி இந்த கவிதை பதிவில் தலைப்பை "காதல் சிதறல்கள்" என மாற்றப்பட்டுவிட்டது அண்ணா.
உங்கள் வேண்டுகோளின் படி இந்த கவிதை பதிவில் தலைப்பை "காதல் சிதறல்கள்" என மாற்றப்பட்டுவிட்டது அண்ணா.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
உங்கள் வேண்டுகோளின் படி இந்த கவிதை பதிவில் தலைப்பை "காதல் சிதறல்கள்" என மாற்றப்பட்டுவிட்டது அண்ணா.
மிக்க நன்றி நன்றி
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
வரவேற்கிறேன். உங்கள் சேவையில் மகிழ்கிறேன்.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
உன் பிரிவுக்கு நன்றி ....
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....
+
காதல் சிதறல்
கே இனியவன்
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என் இதயம் ...
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
விட்டு கொடுத்து வாழ்வதே ....
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல்
கே இனியவன்
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
நீ
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
காதலின் ....
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
தனிமையில் இருந்து ...
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!
உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
காதலின் வலியை உணர்த்தும் கவிதை



நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவன் ....
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!
என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!
என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
காதலின் வலியை உணர்த்தும் கவிதை
மிக்க நன்றி நண்பரே ரசனைக்கு நன்றி
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என் மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என் மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!
எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
நீ
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்....
அழைக்கிறாய் ..!!!
பாவம்
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
முகத்தால் ...
வெறுக்கிறாய் ....
இதயத்தால்....
அழைக்கிறாய் ..!!!
பாவம்
உன் கண்கள் ...
படாத பாடு படுகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
பிறப்பு எத்தனை ....
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!
இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
வலி என்பதை தாய்மை
உணர்த்தியது ....!!!
இறப்பு எத்தனை ....
வலி என்பதை உன் ....
பிரிவு உணர்த்தியது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
இன்னுமொரு ஜென்மம் ....
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!
நீ
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
பிறந்து வந்தது உன்னை ....
காதலிக்க வேண்டும் .....!!!
நீ
பிரிந்து செல்ல வேண்டும் ....
வலியின் வலியை....
அடுத்த ஜென்மமும் ....
அனுபவிக்க வேண்டும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
நீ
தப்பு செய்ய போவதில்லை
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!
நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
தப்பு செய்ய போவதில்லை
நான் விரும்பியதையே ...
செய்தாய் .....!!!
நான் ....
மலர் மாலை எதிர்பார்தேன் ....
நீ
மலர்வளையம் தருவாய் ....
போலிருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
கண்ணோடு....
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!
மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!
மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
நான்
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...?
கவிதையை ரசிக்கும் ..
உனக்கு தெரியுமா ..?
நான்
உன்னை ரசிப்பதால் ...
என் கவிதையை எல்லோரும் ...
ரசிக்கிறார்கள் என்று ...?
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!
யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!
Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்
என்னவளே ....
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
எங்கு வேண்டுமென்றாலும் ...
உன் கோபபார்வையில்...
என்னை எரித்து கொல்....!!!
என் இதயத்தை ...
உன் கோபபார்வையால் ...
பார்க்காதே - உள் இருப்பது ...
நீ .....!!!
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum