Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
நீ பிரிந்து போன ....
நினைவுகளை நினைக்கிறேன்...
கண்ணில் கண்ணீராக வருகிறது ...
எண்ணங்களில் கவிதையாக ...
வருகிறாய் .....!!!
உன்னால் நான் நல்ல ...
ஒரு பட்டம் பெற்று விட்டேன் ...
காதல் பைத்தியம் ....
சொல்பவர்கள் பாவம் ....
இழந்த காதலை மதிக்க ...
தெரியாதவர்கள் ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
நினைவுகளை நினைக்கிறேன்...
கண்ணில் கண்ணீராக வருகிறது ...
எண்ணங்களில் கவிதையாக ...
வருகிறாய் .....!!!
உன்னால் நான் நல்ல ...
ஒரு பட்டம் பெற்று விட்டேன் ...
காதல் பைத்தியம் ....
சொல்பவர்கள் பாவம் ....
இழந்த காதலை மதிக்க ...
தெரியாதவர்கள் ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
என் கவிதை எல்லாம் ....
வலியாகவும் அழகாகவும் ...
என்கிறார்களே - அவர்களுக்கு
தெரியப்போகிறதா .....?
அழகுக்கு காரணம் ....
உன் முகமும் நினைவும் ...
வலிக்கு காரணம் ...
உன் பிரிவும் மௌனமும் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
வலியாகவும் அழகாகவும் ...
என்கிறார்களே - அவர்களுக்கு
தெரியப்போகிறதா .....?
அழகுக்கு காரணம் ....
உன் முகமும் நினைவும் ...
வலிக்கு காரணம் ...
உன் பிரிவும் மௌனமும் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
என் முகத்தை ...
தண்ணீரால் கழுவ -நீ
விரும்பவில்லை போல் ...
தினமும் கண்ணீரால் ....
கழுவவைக்கிறாய் ....!!!
உன்னை தவிர வேறு....
நினைவுகள் இருந்தால் ....
விதம் விதமாய் அழகு ...
காட்டுவேன் - என்னை விட
உன்னை விரும்பியதால் ...
பிரிவை தாங்க முடியவில்லை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
தண்ணீரால் கழுவ -நீ
விரும்பவில்லை போல் ...
தினமும் கண்ணீரால் ....
கழுவவைக்கிறாய் ....!!!
உன்னை தவிர வேறு....
நினைவுகள் இருந்தால் ....
விதம் விதமாய் அழகு ...
காட்டுவேன் - என்னை விட
உன்னை விரும்பியதால் ...
பிரிவை தாங்க முடியவில்லை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
பிரிந்து விட்டோம் என்று ...
நீ எப்படி சொல்வாய் ....?
பிரித்தெடுக்க உன் நினைவுகள் ...
என் இதயத்தில் பசையால்...
ஒட்டப்படவில்லை ....!!!
நீ தந்த நினைவுகள் ...
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
நீ எப்படி சொல்வாய் ....?
பிரித்தெடுக்க உன் நினைவுகள் ...
என் இதயத்தில் பசையால்...
ஒட்டப்படவில்லை ....!!!
நீ தந்த நினைவுகள் ...
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
தனிமையில் இருந்து ...
என்னையே நினைத்தேன் ...
தனிமை இனிமையாக இருந்தது ...!!!
இப்போ ...
தனிமையில் இருந்து ..
உன்னை நினைக்கிறேன் ...
கொடுமையாக இருக்கிறது ...
என் தனிமை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
என்னையே நினைத்தேன் ...
தனிமை இனிமையாக இருந்தது ...!!!
இப்போ ...
தனிமையில் இருந்து ..
உன்னை நினைக்கிறேன் ...
கொடுமையாக இருக்கிறது ...
என் தனிமை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
நீ தந்த நினைவுகள் ...
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum