Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிby rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
குறட்கூ கவிதைகள்
குறட்கூ கவிதைகள்
குறட்கூ கவிதைகள்
------------------------------
என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!!
நன்றி ;
குறட்கூ எனும் புது வடிவக் கவி
myimamdeen
குறட்கூ கவிதைகள்
--------------------------------
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து கவி அருவி ரமேஸ் அவர்கள் இக் குறட்கூ வகைக் கவிதைகளை வெளியிட்டார் ...
நன்றி ;
கவியருவி ம. ரமேஷ்
இவர்களின் தொடர் பணியில் கே இனியவனாகிய அடியேனும் எழுத ஆரம்பிக்கிறேன்
நன்றி
கே இனியவன்
------------------------------
என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!!
நன்றி ;
குறட்கூ எனும் புது வடிவக் கவி
myimamdeen
குறட்கூ கவிதைகள்
--------------------------------
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து கவி அருவி ரமேஸ் அவர்கள் இக் குறட்கூ வகைக் கவிதைகளை வெளியிட்டார் ...
நன்றி ;
கவியருவி ம. ரமேஷ்
இவர்களின் தொடர் பணியில் கே இனியவனாகிய அடியேனும் எழுத ஆரம்பிக்கிறேன்
நன்றி
கே இனியவன்
Re: குறட்கூ கவிதைகள்
காதல் நினைவுகளில் வாழ்கிறது
நிம்மதியை தொலைக்கிறது
^^^^^
சுபமுகூர்த்தத்தில் திருமணம்
காதல் கரிநாள் ஆனது
^^^^^
தொலைபேசி மணி அழைக்கிறது
கட்டணநிலுவை பூச்சியம்
^^^^^
நித்திரையில் சிரித்தேன்
திட்டிஎழுப்பினார் அம்மா
^^^^^
குறட்கூ கவிதைகள்
கே இனியவன்
நிம்மதியை தொலைக்கிறது
^^^^^
சுபமுகூர்த்தத்தில் திருமணம்
காதல் கரிநாள் ஆனது
^^^^^
தொலைபேசி மணி அழைக்கிறது
கட்டணநிலுவை பூச்சியம்
^^^^^
நித்திரையில் சிரித்தேன்
திட்டிஎழுப்பினார் அம்மா
^^^^^
குறட்கூ கவிதைகள்
கே இனியவன்
Re: குறட்கூ கவிதைகள்
காதல் குறட்கூ கவிதைகள்
காதல் அழகானமலர்
அழகானவை ஆபத்து
#######
கண்ணால் காதல் வருகிறது
இதயம் நொறுங்குகிறது
#######
கற்பனையில் மனம் இருக்கும்
இதயம் உன்னிடம் இருக்கும்
########
நொடிமூச்சு நிலையில்லை
காதல் நிலையானது
#########
உறவுகள் பறிபோனது
காதல் வந்தது
காதல் அழகானமலர்
அழகானவை ஆபத்து
#######
கண்ணால் காதல் வருகிறது
இதயம் நொறுங்குகிறது
#######
கற்பனையில் மனம் இருக்கும்
இதயம் உன்னிடம் இருக்கும்
########
நொடிமூச்சு நிலையில்லை
காதல் நிலையானது
#########
உறவுகள் பறிபோனது
காதல் வந்தது
Re: குறட்கூ கவிதைகள்

உங்களின் ஒவ்வொரு கவிதை வரிகளையும் ரசிப்பதில் /ருசிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum